22 வருடங்களாக சாரதியாக பணியாற்றும் நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
அனுராதபுரத்தில் பஸ் சாரதி ஒருவருக்கு பயணிகளால் மேற்கொள்ளப்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஹொரோவ்பதான பிரதேசத்தில் 22 வருடங்களாக ஒரே பேருந்தில் பணிபுரிந்த சாரதி ஒருவருக்கு அந்த பேருந்தில் பயணித்த பயணிகளால் நெகிழ்ச்சி செயல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான படிகாரமடுவயிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேருந்தில் பணிபுரியும் குறித்த சாரதிக்கு இன்றைய பிறந்தநாள் என்பதனால் அவரை பயணிகள் நெகிழ வைத்துள்ளனர்.
பயணிகளின் செயல்
அவரது பிறந்தநாளை முன்னிட்டு பேருந்தில் பயணித்த பயணிகள் அவருக்கு பேருந்தில் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சாரதியின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.




பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri