பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் பலி
Pakistan
World
By Amal
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அரசியல் பேரணி ஒன்றின் மீது
இந்தநிலையில் குவாட்டா என்ற இடத்தில் அரசியல் பேரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவங்களின்போது சுமார் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri

சிறப்பு மிக்க அந்த விழாவில் அமெரிக்காவையும் குறிப்பிட்டிருக்கலாம்: சீனா குறித்து ட்ரம்ப் ஏமாற்றம் News Lankasri

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US