பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் பலி
Pakistan
World
By Amal
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அரசியல் பேரணி ஒன்றின் மீது
இந்தநிலையில் குவாட்டா என்ற இடத்தில் அரசியல் பேரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவங்களின்போது சுமார் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US