இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை
Sri Lanka Police
Immigration
India
Department of Immigration & Emigration
By Vethu
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 21 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
நாடு கடத்த நடவடிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை வெலிசறை தடுப்பு மையத்தில் தடுத்து வைத்துள்ளதுள்ளனர்.

அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 40 Reviews
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US