209 பொலிஸ் அதிகாரிகள் உதவிக்காவல்துறை அத்தியட்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்!
as assistant superintendents of police!
By Independent Writer
இலங்கையின் காவல்துறையில் 209 தகுதிப்பெற்ற சிரேஸ்ட கண்காணிப்பாளர்கள் உதவிக்காவல்துறை அத்தியட்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் இவர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை காவல்துறையில் உள்ள பல பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரியமுறைமை இல்லாமைக் காரணமாக இலங்கையின் காவல்துறையில் பல வருடங்களாக பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US