மாஞ்சோலை கிராமத்தில் 187 அன்டிஜன் பரிசோதனை!
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் 187 அன்டிஜன் பரிசோதனைகளும், 133 பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனைகளின் போது தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் றிஸ்வி தெரிவித்தார்.
மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் ஹிஜ்ரா வீதியில் இரு இடங்களிலும், அகமட் லேன் பகுதியிலும் எழுமாற்றாக அன்டிஜன் மற்றும் பீ. சீ .ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்று பெறப்பட்ட பீ.சீ.ஆர் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பவுள்ளதாகவும், மக்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து மாஞ்சோலை கிராமத்தை விடுவிக்க முடியும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். றிஸ்வி குறிப்பிட்டார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam