குளவிக் கொட்டுக்குள்ளான 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி
People
Hospital
Wasp
Puttalam
By Rakesh
புத்தளம், முந்தல் தேவாலய சந்திப் பகுதியில் இன்று காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக முந்தல் வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.மாலிங்கம தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
மரமொன்றில் குளவிகள் கூடுகட்டியிருந்த நிலையில் அப்பகுதியில் வீசிய கடும்
காற்று காரணமாகக் குளவிகள் கலைந்து, சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது
கொட்டியுள்ளன என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US