உழவு இயந்திர ரொடரியில் சிக்குண்டு சிறுவன் மரணம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
By Badurdeen Siyana
திருகோணமலை-தோப்பூர் பகுதியில் உழவு இயந்திர ரொடரியில் சிக்குண்டு 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று இன்று (26.02.2023) சேறுநுவர பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த சிறுவன் உழவு இயந்திர ரொடரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அதற்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த அமீர் அலி அசாத் (17வயது) எனவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US