ஒற்றுமையில்லாத ஈழத்தமிழர்கள்: 16 ஆண்டு வலிகளைப் பகிர்ந்த இயக்குநர் கௌதமன்
Tamils
Sri Lanka
Sri Lanka Final War
India
By Independent Writer
யுத்த காலத்தில் நடந்து முடிந்த இழப்புகளை ஈடு செய்ய முடியாது என தமிழ் நாட்டு திரைப்பட இயக்குநர் கௌதமன் (V. Gowthaman) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, யுத்த காலத்தில் பெண்களை சிதைத்த கொடூரங்கள் , காண்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது எனவும் கௌதமன் கூறியுள்ளார்.
மேலும், இந்தக் கொடூரச் செயல்களை நடாத்தி முடித்த கூட்டத்திற்கு தாம் என்ன பதிலடி கொடுப்பது என்ற ஆதங்கம் தமக்கு தீரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இயக்குநர் கௌதமன் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US