இலங்கையில் 26 நாட்களில் 141 பேர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
COVID DEAD
By Independent Writer
இலங்கையில் கோவிட் வைரஸால் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கோவிட் வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்று வரை 451 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட்டின் முதலாம், இரண்டாம் அலைகளின் போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.இதன்படி கோவிட் தொற்றால் இதுவரை மொத்தமாக 464 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US