கோவிட் தொற்று காரணமாக 14 பேர் உயிரிழப்பு
Death
Government
Covid - 19
Department of Government Information
By Dilshan
கோவிட் தொற்று காரணமாக இன்று 14 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 30 தொடக்கம் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிர்ழந்தவர்களில் பெண்கள் 03 பேரும், ஆண்கள் 11 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், 14.072 இருந்த கோவிட் மரணங்கள் தற்போது 14,086 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US