13ஆம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதி செய்ய வேண்டிய வேலை! தேரர் கூறும் அறிவுரை
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களின் ஆணையை ஜனாதிபதி பெற வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும். 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களின் ஆணையை பெறவேண்டும்.
ஜனாதிபதிக்கு ஆணையில்லை
ஜனாதிபதி தேர்தலை அறிவித்துவிட்டு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கோருங்கள்.
மக்கள் அதற்கான அதிகாரத்தை வழங்க தயார் என்றால் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை கிடைக்கும். ஜனாதிபதிக்கு தற்போது அதற்கான ஆணையில்லை.
தற்போதைய அரசாங்கத்திற்கு இதற்கான ஆணையில்லை, அவர்கள் தேர்தல் மூலம் இந்த பதவிகளை பெறவில்லை முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சிலர் மூலமே அவர்கள் இந்த ஆதரவை பெற்றனர் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
