நெடுந்தீவில் கைதான தமிழக கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
Indian fishermen
Jaffna
Sri Lanka Navy
By Kajinthan
எல்லை தாண்டி வந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எல்லை தாண்டி 3 படகுகளில் வந்த 13 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று நீரியல் வளத் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தியவேளை, எதிர்வரும் 21ஆம் திகதிவரை 13 கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US