நெடுந்தீவுக்கு அருகில் தமிழக கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது!
Sri Lanka Police
Indian fishermen
Sri Lanka
India
By Rakesh
யாழ்., நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்
தமிழகத்தின் புதுக்கோட்டை - ஜெகதாபட்டினத்தில் இருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலிட்டித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு
நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படைத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US