கோவிட் தொற்றுக்கு இலக்காகி 12 கர்ப்பிணிகள் மரணம்
Death
Corona virus
Covid 19
Sudarshani fernando pulle
By Kamel
கோவிட்19 நோய்த் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 12 கர்ப்பிணி பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நாட்டில் 12 கர்ப்பிணிகள் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் இது ஆபத்தான ஓர் நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார் இருநூறு பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் கோவிட் தடுப்பூசியை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US