கண்டியில் போதைப்பொருள் விற்பனை செய்த 12 பேர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
கண்டி - நாவலப்பிட்டி நகரில் மிக நீண்டகாலமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளைப் பொலிஸார் மற்றும் கம்பளை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை
இதில் பிரதான சந்தேகநபர் ஒருவரும், ஏனைய 11 பேரும் போதைப்பொருள் விற்பனை பிரதிநிதிகள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்தபோது, அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 880 மில்லிகிராம்
ஹெரோய்ன், 560 மில்லிகிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US