கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட 110 இந்திய விசேட கொமாண்டோக்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின் போது நாட்டை விட்டு சென்ற கோட்டாபய ராஜபக்சவை இந்தியா, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 110 விசேட கொமாண்டோக்கள் பாதுகாப்புடன் இலங்கைக்கு மீண்டும் அழைத்து வந்தாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கோட்டாபயவிற்கு எதிரான கலவரத்தின் போது கோட்டாபயவை தக்கவைக்கும் முயற்சியிலேயே இந்தியா ஈடுபட்டுள்ளதாக அவர் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது மற்றுமொரு ஆட்டத்திற்கான ஆரம்பமாக அமையவுள்ளதாக ஆய்வாளர் அரூஸ் கூறியுள்ளார்.
எனவே, இலங்கையின் அரசாட்சியில் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் ஆதிக்கம் குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri