போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவரின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்
Drugs
Deshabandu Tennakoon
By Kamal
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று பேரின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜாஎல மற்றும் மாலம்பே பகுதிகளில் இருந்த அவர்களின் சொத்துக்கள் மற்றும் காணிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
அதன்படி குடு ரொஸான், கவிந்து மதுரங்க மற்றும் ஹெட்டியாரச்சிகே சிறில் மூன்று பேரின் சொத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யுக்திய பொலிஸ் தேடுதல் வேட்டையின் மூலம் இவ்வாறு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஜீப் வண்டிகள், வான், கார்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US