மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள காலநிலை மாற்றம்! பல குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Chandramathi
கபிதிகொல்லேவ மற்றும் ஹொரோவ்பதான பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீசிய பலத்த காற்றினால் 105 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
105 வீடுகள் சேதம்
கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்த கடும் வறட்சியின் பின்னர் நேற்று பிற்பகல் வாஹல்கட பிரதேசத்தில் பெய்த மழையுடன் வீசிய காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஹொரோவ்பதான பிரதேச செயலகத்திற்குட்பட்ட வஹல்கட டி-1, டி-2 மற்றும் கபிதிகொல்லேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட டி-4, போகஸ் சந்தி, டி-5, டி-7 ஆகிய கிராமத்தில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக குறித்த105 வீடுகளில் வசித்த மக்கள் தற்போது தங்குமிட வசதிகளின்றி,தமது உடைமைகள் அழிந்து பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US