150 மருந்து வகைகளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு
இலங்கையில் 150 வகையான மருந்துப் பொருட்களுக்குத் தொடர்ந்தும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு நடவடிக்கை
இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் அண்மையில் சில வகையான மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
எனினும் புற்றுநோய் உள்ளிட்ட இன்னும் பல கடுமையான நோய்களுக்கான 150 வகையான மருந்துப் பொருட்களுக்குத் தொடர்ந்தும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
