10 அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக குறைப்பு
10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்த பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் பின்வருமாறு
டின் மீன் ஒன்று 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 500 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ பாசிப்பயறு 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 890 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 470 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 925 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கடலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 439 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ சம்பா அரிசி 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு 226 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ வெள்ளை சீனி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 242 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா News Lankasri

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan
