முல்லைத்தீவில் வீடு உடைத்து தங்க நகைகள் திருட்டு!
Mullaitivu
Sri Lanka Police Investigation
Crime
By Keethan
முல்லைத்தீவு- முள்ளியவளை, மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று இரவு (3) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த அலுமாரியில் வைக்கப்பட்ட 10 பவுண் நகைகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்தநிலையில், வீட்டிற்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக முள்ளியவளை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்கள்.
மேலும், சம்பவம் தொடர்பிலான விசாரணையினை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US