யாழ். கோட்டை முனியப்பர் ஆலயத்தில் 10 இலட்சம் ரூபா வழிப்பறி
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக 10 இலட்சம் ரூபா பணத்தை இருவர் வழிப்பறிக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு..

குறித்த நபர் பணத்தைப் பூசகரிடம் வாங்கிக்கொண்டு ஆலயத்திலிருந்து வெளியில் வருவதற்கிடையில் அங்கிருந்தவர்கள் இருவர் அப்பணத்தைப் பறித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US