புறாக்களை திருடி கொன்று எரித்து வீடியோ எடுத்த இளைஞர்கள் கைது
Sri Lanka Police
WhatsApp
TikTok
Crime
By Thulsi
அளுத்கம நகரில் இஸ்தபுல்ல வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் புறா கூட்டினை உடைத்து புறாக்களை திருடி கொன்று எரித்து ரிக்ரொக்கில் வீடியோவாக தயாரித்த மூன்று இளைஞர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் குறித்த காணொளியை புறாக்களின் உரிமையாளருக்கு வாட்சப் சமூக வலைத்தளம் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்று நபர்கள் கைது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 20 வயதுடைய மூன்று நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US