கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்! கத்திகளும் மீட்பு
Colombo
Sri Lanka Police Investigation
By Rakesh
கொழும்பு - கறுவாத்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் கறுவாத்தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2 கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US