இலங்கையில் எதிர்வரும் 9ஆம் திகதி ஒன்று திரள திட்டமிட்டுள்ள இளைஞர்கள்! வெளிவரும் தகவல்
Sarath Fonseka
Sri Lanka Politician
Sri Lankan Peoples
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Mayuri
எதிர்வரும் 9ஆம் திகதி இளைஞர்கள் ஒன்று திரள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதனை தடுப்பதற்கே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த 9ஆம் திகதி சுனாமியின் முதலாவது அலை வந்தது. இரண்டாவது அலை இடையில் வந்து கொண்டிருக்கின்றது.
இதனை தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக இராண்டாவது அலை வரும். அதன்போது செல்ல வேண்டிய இடத்தை ஆட்சியாளர்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US