மருதங்கேணியில் குடும்பஸ்தர் கொலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
Death
By Rakesh
யாழ்.வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுவருட தினமான கடந்த வியாழக்கிழமை(1.1.2026) மருதங்கேணிப் பகுதியில் 40 வயதுடைய சின்னையா தவநேசன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பிரதான சந்தேகநபராகக் கைது செய்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அந்த நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 19 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US