இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு
இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (12.01.2024) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 31வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
குறித்த நபர் பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருக்கும் வேளை இரவு 10.00 மணியளவில் மருதங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
