போர்ட் சிட்டி பகுதியில் கடலில் மூழ்கிய இளைஞர்களில் ஒருவர் பலி
Colombo
Nuwara Eliya
By Amal
கொழும்பு காலி முகத்திடல் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(16) பிற்பகல் போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரப் பகுதியில் இருவரும் நீராடிக்கொண்டிருந்தபோது அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
உயிரிழப்பு
எனினும் அங்கிருந்த படகு ஒன்றின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருவரும் மஹரகமவில் பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் நுவரெலியா பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US