பிரியந்த குமார படுகொலையில் நீதியான விசாரணை வேண்டும்: பாகிஸ்தான் எதிர்க்கட்சி கோரிக்கை
Sri Lanka
Pakistan
Prime Minister
Priyantha Kumara
Yousaf Raza Gillani
By Kamel
பாகிஸ்தானில் பிரியந்த குமார என்ற இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நியாயம் வழங்கப்பட வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சயிட் யூசுப் ராசா கில்லானி (Yousaf Raza Gillani) கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கையர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கப்பட வேண்டுமெனவும் இது அனைவருக்கும் ஓர் பாடமாக அமைய வேண்டுமெனவும் கில்லானி கோரிகை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் நீதித்துறை மீது இலங்கை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய வகையில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US