பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
By Dhayani
பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணொருவரின் கூந்தலின் ஒரு பகுதியை வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடவளையைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவரே கண்டி பொலிஸாரிடம் நேற்று (13) முறைப்பாடு செய்துள்ளார்.
கண்டி - வத்தேகம வீதியில் பயணித்த பேருந்தில் தமது பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த சந்தேகநபர், தனது கூந்தலின் ஒரு பகுதியை கத்திரிக்கோலால் வெட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேககநபர் மடக்கிபிடிப்பு
கட்டுகஸ்தோட்டை - வட்டாரதென்ன சந்திக்கு அருகில் சந்தேகநபரால் கூந்தல் வெட்டப்பட்டதை அறிந்த இளம் பெண் பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகளின் உதவியை நாடியுள்ளார்.
இதன்போது, பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணிகள் சிலர் வந்து சந்தேககநபரை மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US