ஃபைசர் தடுப்பூசிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்! - நலிந்த ஜயதிஸ்ஸ
20 முதல் 30 அகவைக்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில் குறைந்த ஆர்வம் காட்டுவதற்கு, பாலியல் செயலிழப்பு போன்ற புராண நம்பிக்கைகளினால் அல்ல.
மாறாக அவர்கள் ஃபைசர் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள் என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட, இணைய வழி அமர்வு ஒன்றில் அவர் இதனைக் கூறினார், ஃபைசர் தடுப்பூசிக்கு பெரும் கேள்வி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதில் நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. மாறாக அது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
ஃபைசர் தடுப்பூசியை வழங்கல் செயற்பாடு, நிபுணர்களின் ஆலோசனைப்படி செய்யப்படவில்லை. ஃபைசர் தடுப்பூசியை யார் பெற வேண்டும் என்பது நிபுணர்களால் தீர்மானிக்கப்படவில்லை என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri