கம்பளையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞருக்கு பொலிஸ் பாராட்டு
Sri Lanka Police
Kandy
Central Province
By Amal
கடந்த ஜனவரி மாதம் கம்பளை தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது மாணவியை மீட்க முயன்ற இளைஞருக்கு இலங்கை பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், தனது வீர மீட்பு முயற்சிக்காக இலங்கை பொலிஸால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 11ஆம் திகதியன்று வானில் வந்த ஒரு குழுவால் சிறுமி கடத்தப்பட்ட காணொளிக் காட்சிகள் வெளியாகின.
விசாரணையில் வெளிவந்த தகவல்
இதன்போது, குறித்த இளைஞர், மாணவியை மீட்க துணிச்சலாக செயற்பட்டமையை பலரும் பாராட்டியிருந்தனர்.
இந்தநிலையில், கடத்தலின் முக்கிய சந்தேக நபர் சிறுமியின் தந்தை வழி உறவினர் என்றும், திருமணப் பிரச்சினைகள் காரணமாக இது நடந்ததாகவும் பின்னர் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 26 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US