காலில் முள் குத்தி இளைஞன் உயிரிழப்பு: யாழில் சம்பவம்
Jaffna
Hospitals in Sri Lanka
By Kajinthan
யாழ். அராலி மேற்கு- வட்டுக்கோட்டையில் காலில் முள் குத்தி நபரொருவர் பலியாகியுள்ளார்.
தருமராசா மதிகரன் எனும் 28 வயதுடைய நபரே நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
பரிதாபமாக உயிரிழப்பு

இளைஞனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் குத்தியுள்ளது. இருப்பினும் காலில் குத்தப்பட்ட முள்ளினை காணாத நிலையில், முள் தைத்த இடத்தில் வலி மாத்திரம் காணப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் கடந்த 2022.06.09 அன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

| காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்யப்படவிருந்த டின் மீன்கள் மீட்பு |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US