காலில் முள் குத்தி இளைஞன் உயிரிழப்பு: யாழில் சம்பவம்
Jaffna
Hospitals in Sri Lanka
By Kajinthan
யாழ். அராலி மேற்கு- வட்டுக்கோட்டையில் காலில் முள் குத்தி நபரொருவர் பலியாகியுள்ளார்.
தருமராசா மதிகரன் எனும் 28 வயதுடைய நபரே நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
பரிதாபமாக உயிரிழப்பு

இளைஞனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் குத்தியுள்ளது. இருப்பினும் காலில் குத்தப்பட்ட முள்ளினை காணாத நிலையில், முள் தைத்த இடத்தில் வலி மாத்திரம் காணப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் கடந்த 2022.06.09 அன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

| காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்யப்படவிருந்த டின் மீன்கள் மீட்பு |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US