காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்யப்படவிருந்த டின் மீன்கள் மீட்பு
உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதிகளில் மாற்றம் செய்து காலாவதியாகும் திகதியை அண்மித்த பெருந்தொகை டின் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன.
டின் மீன் கொள்கலனில் அச்சிடப்பட்டிருந்த திகதிகள் மற்றும் விலை என்பன மாற்றம் செய்து சந்தைக்கு மீளவும் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபா பெறுமதியான டீன் மீன்கள் மீட்பு

குருணாகல் பன்னல பகுதியில் அமைந்துள்ள உற்பத்திசாலையொன்று நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்திசாலையிலிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான டீன் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன.
நவீன கருவிகளின் உதவியுடன் இவ்வாறு டின் மீன்களின் விலைகள், உற்பத்தி, காலாவதி திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீடகப்பட்ட 17000 டின் மீன்கள் குளியாப்பிட்டி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri