காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்யப்படவிருந்த டின் மீன்கள் மீட்பு
உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதிகளில் மாற்றம் செய்து காலாவதியாகும் திகதியை அண்மித்த பெருந்தொகை டின் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன.
டின் மீன் கொள்கலனில் அச்சிடப்பட்டிருந்த திகதிகள் மற்றும் விலை என்பன மாற்றம் செய்து சந்தைக்கு மீளவும் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபா பெறுமதியான டீன் மீன்கள் மீட்பு
குருணாகல் பன்னல பகுதியில் அமைந்துள்ள உற்பத்திசாலையொன்று நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்திசாலையிலிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான டீன் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன.
நவீன கருவிகளின் உதவியுடன் இவ்வாறு டின் மீன்களின் விலைகள், உற்பத்தி, காலாவதி திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீடகப்பட்ட 17000 டின் மீன்கள் குளியாப்பிட்டி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
