பிரித்தானியாவில் குழந்தையை கொலை செய்ய முயற்சி! இளைஞன் கைது
United Kingdom
Crime
Wales
By Dev
பிரித்தானியாவின் மேற்கு வேல்ஸில் குழந்தை ஒன்றை கொலை செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வேல்ஸில் உள்ள செரிடிஜியனை(Ceredigion) பகுதியை சேர்ந்த 28 வயது நபர் ஒருவரே இந்த கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
குறித்த கொலை முயற்சி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி நடந்துள்ளது.
விளக்கமறியல்
தொலைபேசி ஊடாக தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேகநபரை கைது செய்தனர்.
இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்ற நீதிபதி போல் தோமஸ் கேசி, குற்றவாளியை மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US