பொலிஸாருக்கு எதிராக கருத்து வெளியிட்ட இளைஞன் கைது
Sri Lanka Police
Colombo
Gota Go Home 2022
Gota Go Gama
By Aanadhi
கோட்டா கோ கம போராட்டக் களத்தில் பொலிஸாருக்கு எதிராக கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருந்தனர்.
போராட்டக்களத்தில் இருந்த இளைஞர் கைது
எனினும் குறித்த கைது சம்பவத்தை அடுத்து போராட்டக்களத்தில் இருந்த அமல் சாலிந்த எனும் இளைஞன் பொலிஸாருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதனையடுத்து இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US