புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
Death
Investigation
Police
Batticaloa
Train Accident
By Rusath
மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தரான ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு (28) 8.30 மணியளவில் ஏறாவூர் - ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதுடைய ரட்னகுமார் டினேஷ்ராஜ் என்பவரே உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேசன் தொழிலாளியான இவர் தனது உறவினர் ஒருவரைச் சந்திப்பதற்காகப் புகையிரதப் பாதையைக் கடக்கும் போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப் பொலிஸார் அவரது குடும்ப உறவினர்களிடம்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US