விபரீத முடிவால் இளைஞன் உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு, கைவலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
இந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடன் பிரச்சனையால் உயிரை மாய்ப்பதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
மனைவியை அச்சுறுத்த நாடகம்
மனைவியை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு செயற்பட்ட இளைஞன் உண்மையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இலங்கையில் உயிரை மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் பலர் உயிரை மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகி இருந்தன. அதில் தமிழ் இளைஞர்கள் இருவரும் அடங்கும். அவர்கள் பட்டதாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri