உலகிலேயே வரலாறு காணாத அளவு உயர்வடைந்த கோதுமையின் விலை
உலக சந்தையில் வரலாறு காணாத அளவு கோதுமையின் விலை உயர்வடைந்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் இவ்வாறு கோதுமையின் விலை உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான உக்ரைனில் கோதுமை ஏற்றுமதி தேக்கமடைந்திருப்பதும், ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட தேக்க நிலையும் மற்றொரு காரணம்.
இதனால் உலக சந்தையில் ஒரு டன் கோதுமையின் விலை 435 யூரோக்கள் அதாவது 453 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
தடைக்கு முன்னதாக, இந்த ஆண்டு 10 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்த ஆண்டு இதுவரை உலக கோதுமை விலை சுமார் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
