உலக மக்கள் தொகை
800
கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளநிலையில் 800 ஆவது
கோடி குழந்தை குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இதன்படி 800 ஆவது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில்
பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிலா அருகேயுள்ள டாண்டோ என்னும்
கிராமத்தில் 800 ஆவது கோடி குழந்தை பிறந்தது. பெண் குழந்தையான இதற்கு Vinis
Mabansag என பெயர் சூட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,