திறக்கப்பட்ட ஆபத்தின் கதவுகள் - ஈரானின் தாக்குதலால் கதி கலங்கும் உலகம்!
ஈரானின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு சக்தி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள அசலூர் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு நிலையமாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு தளத்தின் மீது நேற்றையதினம் (மார்ச் 18) தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலில் அமைந்திருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதமடைந்தது.
கட்டாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான 'ராஸ் லாஃபான்' மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி உற்பத்தி தளமான இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப்பார்வை நிகழ்ச்சி...
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam