யாழ்.கொக்குவில் பகுதியில் ஆயுதம் தோண்டும் பணி நாளை ஆரம்பம்
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்றம்
அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியினை தோண்டும் பணி நாளை (09.01.2023) முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே இந்த தோண்டும் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை பார்த்து தமிழ்ப்பட நடிகர் கைது: பின்னர் தெரிந்த விடயம் News Lankasri
நயன்தாரா, த்ரிஷா இல்லை.. திரையரங்கில் வெளியான படங்களில் ஜீரோ பிளாப் கொடுத்த கோலிவுட் நாயகி யார் தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US