லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை மிரட்டிய பெண்
பிரித்தானியாவின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வேலை செய்யும் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டு பணியாளர்களை பிரித்தானிய பெண் ஒருவர் கடுமையாக சாடியுள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட ஆசிய ஊழியர்கள் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் எனவும் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்றும் குற்றம் சாட்டி, வெளிநாட்டினரை வெறுக்கும் வகையில் ஒரு பிரித்தானிய பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
லண்டனில் தரையிறங்கிய பிறகு, பெரும்பாலான விமான நிலைய ஊழியர்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள் என்பதை லூசி வைட் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம்
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் ஆசிய நாட்டவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.
மொழிப் புலமை இல்லாதவர்களை ஏன் விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர் என பெண் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறானவர்களை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என லூசி வைட் கோரிக்கை விடுத்துள்ளார்.





அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
