கைதின் பின் நடக்கும் விசாரணையில் கதி கலங்கும் இனியபாரதி - கசியும் பிள்ளையானின் இரகசியங்கள்
Pillayan
Sri Lanka
Sivanesathurai Santhirakanthan
By Shadhu Shanker
இலங்கையில் தொடர்ச்சியாக கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் பிள்ளையானின் முக்கிய சகா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தொடர்பான கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் தற்போது விசாரணை வலயத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டில் இனியபாரதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அந்தவழக்கு தொடர்பான சில விடயங்களும் தற்போது பேசப்படுகின்றன.
இந்த விடங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,

சஹ்ரானுக்கு மேல் ஒரு தலைவர்! பிரதான சூத்திரதாரி பெயரை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த முக்கிய அதிகாரி

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US