ஐ.நா அமைதிப்படையினரால் சிக்கித் தவிக்கும் பெண்கள்

United Nations World
By Kanthan Jul 18, 2025 10:40 AM GMT
Report

கொங்கோ குடியரசில் கனிம வளம் நிறைந்த கிழக்குப் பகுதி ஆட்சியை கைப்பற்ற கிளர்ச்சிக் குழுவுக்கும் அரச படைகளுக்கும் பல தசாப்தங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

ஜனவரியில், கோமா நகரம் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.

காங்கோ பிரதமரின் கூற்றுப்படி, போராளிகள் நகரத்தைக் கைப்பற்றியபோது நடந்த சண்டையில் சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டதோடு, எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மதிப்பிடுகிறது.

யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

அமைதிப்படையினருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும்..

இது உலகின் மிகப்பெரிய உள்நாட்டு இடம்பெயர்வு நெருக்கடியாக அமைந்துள்ளது.

பலர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர், மேலும் உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாததால், பெண்கள் மற்றும் சிறுமிகள் குறிப்பாக சுரண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது.

ஐ.நா அமைதிப்படையினரால் சிக்கித் தவிக்கும் பெண்கள் | Women Trapped By Un Peace Keepers

அது அவ்வாறிருக்க காங்கோ ஜனநாயகக் குடியரசு ஐ.நா. நிலைப்படுத்தல் திட்டத்தின் (MONUSCO) கீழ் அமைதிகாக்கும் படைகளின் பிரவேசம் பல வேதனையான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது.

அதாவது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான பரவலான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 

ஐ.நா. அமைதிப்படையினருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையிலான உறவு குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்தில், தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறியது.

சிறப்பு அரசியல் நடவடிக்கை

அமைதிப் படையினரால் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட சுமார் 200 பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு நாங்கள் உதவி வருவதாகவும் தொண்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

அவர்களில் பலர் உயிர்வாழ வேறு வழியில்லாததால் விபசாரத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஐ.நா அமைதிப்படையினரால் சிக்கித் தவிக்கும் பெண்கள் | Women Trapped By Un Peace Keepers

எனினும், இந்த ஓரங்கட்டல் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை கைவிட வழிவகுக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் பெண்கள் உரிமைகள் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளரின் கருத்தின்படி, பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்களை விசாரிக்க ஐ.நா.வுக்கு நேரடி அதிகாரம் இல்லாததால் பலர் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

மார்ச் 2024 இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின் படி, அமைதிப் படை மற்றும் சிறப்பு அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதைக் காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில், அமைதி காக்கும் படை மற்றும் சிறப்பு அரசியல் நடவடிக்கைகளில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான 100 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இது 2022 இல் 79 ஆக இருந்தது. இந்த சம்பவங்களில் 115 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் உட்பட 143 பேர் பாதிக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மிஷன் (MONUC) உட்பட - 100 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாட்டுகளுக்கு MONUSCO பொறுப்பேற்றுள்ளது

வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட தமிழ் மாணவன்

வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட தமிழ் மாணவன்

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US