பெண்கள் மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல..!
தாய், தங்கை, தோழி, மகள், காதலி, மனைவி என ஒவ்வொரு வடிவிலும் பெண் நம்மோடு பயணிக்கிறாள்.அவர்களை கொண்டாட பல சந்தர்ப்பங்களில் தவறி விடுகின்றோம்.
அதற்கமைய அவர்களை கொண்டாடவும் பாராட்டவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிரின் முகங்கொடுக்கும் சவால்கள் அடக்குமுறைகள் பற்றி லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் மக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல ஒவ்வொரு நாளும் மகளிர் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என பொதுமகனொருவர் தெரிவித்தார்.
பெண்கள் ஆண்களால் அடக்கப்படுவதை போலவே, பெண்களாலும் அடக்கப்படுகிறார்கள் எனவும் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் முன்வைத்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam