உறக்கத்தில் உயிரிழந்த இளம் பெண் - பிரேத அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Sri Lanka Police Matale Death
By Vethu Sep 15, 2025 12:38 PM GMT
Report

தம்புளையில் உறக்கத்தில் உயிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயின் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் ஒரு கொலை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சாட்சியமளிக்க வந்த உயிரிழந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள தம்புளை தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 34 வயதான தாருகா கௌசல்யா நிஸ்ஸங்க என்ற ஒரு பிள்ளையின் தாயார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

சடலமாக மீட்கப்பட்ட பெண்

குறித்த பெண் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

உறக்கத்தில் உயிரிழந்த இளம் பெண் - பிரேத அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Women Killed Mysteriously In Sri Lanka

கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள வீட்டின் அறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கொழும்பில் பொலிஸ் அதிகாரிகளின் மோசமான செயல் - 3 பெண்களுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் பொலிஸ் அதிகாரிகளின் மோசமான செயல் - 3 பெண்களுக்கு நேர்ந்த கதி

கணவன் வாக்மூலம்

அவரது மனைவி பரீட்சை ஒன்றுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்கு சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

உறக்கத்தில் உயிரிழந்த இளம் பெண் - பிரேத அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Women Killed Mysteriously In Sri Lanka

அதற்கமைய, இரவில் தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவர் எழுந்திருக்காததால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்து 1990 அம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்மூலம் வழங்கியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US