களுத்துறை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு: கரை ஒதுங்கிய சிறுமியின் தாயார் என சந்தேகம்
களுத்துறை வடக்கு கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (28.07.2023) காலை பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம், நேற்று (27.07.2023) கடற்கரையில் கரை ஒதுங்கிய சிறுமியின் தாயாரா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று பிற்பகல் களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியது.
குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவங்கள் தொடர்பில் விசாரணை
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் ஹல்கந்தவில பிரதேசத்தில் தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
இதனடிப்படையில் களுத்துறை வடக்கு பொலிஸார் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
