கொழும்பு புறநகர் பகுதியில் விடுதியொன்றிலிருந்து பெண்கள் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Rakesh
கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விடுதி இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விடுதியில் இருந்து நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியை நடத்தி வந்த பெண் உள்ளடங்களாக நான்கு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
பல்லேவெல, மாத்தறை, தெஹிவளை, கலபட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27, 35, 40, 61 வயதுகளையுடைய நான்கு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US