இரத்தினபுரியில் மற்றுமொரு பெண் வெட்டிப்படுகொலை
Ratnapura
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
இரத்தினபுரியில் மற்றுமொரு பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி - பட்டுகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வைத்து 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் வீட்டில் தங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
இதன்பின்னர் அக்குழுவினர், குறித்த பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்து விட்டு மூத்த சகோதரியைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US